தமிழகத்தில் ஏப்ரல் 21 மற்றும் மே 1 டாஸ்மாக் கடைகள் மூடல்

by Staff / 17-04-2024 03:55:25pm
தமிழகத்தில் ஏப்ரல் 21 மற்றும் மே 1 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி இன்று ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வரும் 21-ம் தேதிமகாவீர் ஜெயந்தி மற்றும் மேதினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமே பார்களுக்கு மதுபிரியர்கள் படையெடுத்து வரும் நிலையில் இந்த செய்தி அவர்களை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.

 

Tags :

Share via