மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததாக அர்ச்சகர் மீது பரபரப்பு புகார்

by Staff / 15-05-2024 04:57:19pm
மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததாக அர்ச்சகர் மீது பரபரப்பு புகார்

சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக உள்ளார். இங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பெண்ணொருவர் அவர் மீது புகார் அளித்துள்ளார். இதன் பேரில் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via