ஆலங்குளத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு. 

by Editor / 30-05-2024 09:13:43am
ஆலங்குளத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு. 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் தங்கதுரை (48). இவர் சக போலீஸ் காரர்களுடன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த நவீன், கல்யாண சுந்தரம் ஆகிய 2 பேர் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம். இதில் தங்கதுரை லேசான காயத்துடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரணை.

 

Tags : ஆலங்குளத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு 

Share via