மதுரையில் டி.டி.எஃப் வாசன் மீது 308 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு

by Editor / 30-05-2024 09:16:58am
மதுரையில் டி.டி.எஃப் வாசன் மீது 308 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு

மதுரையில் செல்போன் பேசியபடி கார் ஒட்டியதாக கைது நேற்று செய்யப்பட்டிருந்த டி.டி.எஃப் வாசன் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மே 28 அன்று அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.தற்போது வாசன் மீது மேலும் ஒரு பிரிவாக  (308) என்ற ஒரு பிரிவின் கீழும் வழக்குப்பதிவு - கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது.டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

Tags : மதுரையில் டி.டி.எஃப் வாசன் மீது 308 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு

Share via