லஷ்கர் இ தொய்யா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

by Staff / 15-04-2022 02:45:52pm
லஷ்கர்  இ  தொய்யா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்  சோபியான் மட்டும் புல்வாமா பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களைப் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் பகுதியில் இந்த என்கவுண்டர் நடைபெற்றது இதையடுத்து அங்குள்ள சவுகான் ராணுவ முகாமிலிருந்து என்கவுண்டர் நடைபெற்ற இடத்துக்கு சென்ற ராணுவ வாகனம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர் 4 வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via