40 நாட்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் புதுவேகம் எடுக்கும் கொரோனா

by Staff / 15-04-2022 02:41:56pm
40 நாட்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் புதுவேகம் எடுக்கும் கொரோனா

டெல்லியில் பள்ளிகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கோரணா உறுதி செய்யப்பட்டால் உடனடியாக கல்வி இயக்குனருக்கு தகவல் அளித்து சம்பந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது .கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் புதிதாக 325 பேருக்கு தோற்று உறுதியானது. மேலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கை கழுவுவது பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுவை அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்த துணை முதலமைச்சர் மணிஜி ஜோடிகள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிடப்படும் என்றார்.

 

Tags :

Share via