கேரள கழிவுகள் கொட்டப்படும் வாகனங்கள் பறிமுதல்

by Staff / 21-12-2022 11:51:55am
கேரள கழிவுகள் கொட்டப்படும் வாகனங்கள் பறிமுதல்

தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு கழிவுகளை ஏற்றி வந்து கொட்டினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via