பெண் பிணங்களை தோண்டி உடலுறவு
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாகிஸ்தானில் பலாத்காரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெண்களை உயிருடன் இருக்கும்போது மட்டும் இல்லாமல், அவர்கள் இறந்த பின்னரும் சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனை அடுத்து சமீபகாலமாக பாகிஸ்தானில் இறந்த பெண்களின் சடலங்களை புதைக்கும்போது, பெற்றோர்கள் தங்கள் மகள்களின் கல்லறையைச் சுற்றி இரும்பு வேலிகள் போட்டுபாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. கடந்த 2011ஆம் ஆண்டு கல்லறை காவலர் 48 பெண் சடலங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதற்கு ஆங்கிலத்தில்நெக்ரோபிலியா என்று பெயா்
.நெக்ரோபிலியா: ஒருவர் இறந்த மனித உடலுடன் ஒருவரின் பாலின உறுப்புகள் மற்றும் மற்றொன்றின் வாய், ஆசனவாய், ஆண்குறி அல்லது யோனி ஆகியவற்றை உள்ளடக்கிய எந்தவொரு உடலுறவு செயலையும் செய்யும் போது, ஒரு நபர் நெக்ரோபிலியாவின் குற்றத்தைச் செய்கிறார்.
Tags :