விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை - அன்புமணி

by Staff / 04-07-2024 04:10:31pm
விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை - அன்புமணி

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலே நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? என பாமக தலைவர் அன்புமணி காட்டமாக பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், "விக்கிரவாண்டி இடைத்தர்தலில் ஆளும் திமுகவினர் அராஜகம் செய்கின்றனர். இதற்கு தேர்தலே தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். குழந்தைகளை கடத்தி வைத்துவிட்டு ஓட்டு போட்டால்தான் விடுவோம் என திமுகவினர் மிரட்டக் கூடச் செய்வார்கள்" என குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories