“ஹிந்தி பேசாத மாணவர்களுக்கு மீண்டும் அநீதி" - சு.வெங்கடேசன்

by Staff / 07-07-2024 01:32:55pm
“ஹிந்தி பேசாத மாணவர்களுக்கு மீண்டும் அநீதி

மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஹிந்தி பேசாத மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கான அநீதி மீண்டும் தொடங்கியுள்ளது. சிபிஎஸ்இ - ஏ பிரிவுக்கான நியமன தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300-ல் ஹிந்திக்கு 30 மதிப்பெண்களும், பி பிரிவுக்கான 300-ல் ஹிந்திக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இது பெரும் அலுவம். மோடி அரசே, தேர்வு முறைமையை மாற்று, அநீதியை நிறுத்து” என்றார்.

 

Tags :

Share via