மாற்றுத்திறனாளி குழந்தையை ஆற்றுப்படுகையில் வீசிச்சென்ற மர்ம நபர்.

by Editor / 08-07-2024 12:32:17am
மாற்றுத்திறனாளி குழந்தையை ஆற்றுப்படுகையில் வீசிச்சென்ற மர்ம நபர்.

தென்காசி மாவட்டம் நயினாகரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.இந்த ஆரம்ப சுகாதாராநிலையம் பின்புறம்  உள்ள அனுமன் நதி ஆற்றப்படுகையில்உள்ள நானல் பகுதியில் மேற்கண்ட குழந்தை ஓன்று அழும் குறளைக்கேட்டு அந்தப்பகுதியை சேர்ந்த ராயப்பன் என்பவர் ஆண்குழந்தை கிடைப்பதுகண்டு அந்தக்குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.அவர்கள் இலத்தூர்போலீசார்க்கு தகவல் கடுக்கவே விரைந்துவந்த இலத்தூர் போலீசார் ஆய்க்குடிபோலீசார் லிமிட் என்பதால் அவர்களிடம் இந்த குழந்தையை மீட்டு ஒப்படைத்தனர்.

 இதன்தொடர்ச்சியாக குழந்தாய் மாவட்ட குழந்தைகள் னால அலுவலர் மூலமாக தென்காசி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.அது ஆண்குழந்தை என்பதும் இரண்டுகால்களும் நடக்கமுடியாமல் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் இந்தக்குழந்தையை அவர்களது குடும்பத்தினர் இங்கே கொண்டவது வீசி சென்றிருக்கலாம் என கூறப்ப்டுகிறது.அந்தப்பகுதிகளில் பதிவான சி.சி.டி.வி காமிராக்கட்சிகளைவைத்து போலீசார் அந்தக்குழந்தையை வீசி சென்றவர்களை தேடிவருகின்றனர்.

 

Tags : மாற்றுத்திறனாளி குழந்தையை ஆற்றுப்படுகையில் வீசிச்சென்ற மர்ம நபர்.

Share via