கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் மீது  குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது. 

by Editor / 10-07-2024 12:27:08am
கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் மீது  குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது. 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர்   காவல்நிலையத்தில கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் புதுப்பட்டி பாலா (எ) பாலமுருகன், வைரவன் பட்டி குமணேஸ்வரன், சுகுமார் கரும்பாவூர் பாண்டிச்செல்வம் ஆகிய 4 நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்  உத்தரவின் பேரில்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : 4 பேர் மீது  குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது. 

Share via