கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆய்வு நடத்துவதற்காக தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 17-03-2026 11:55:09am
 கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆய்வு நடத்துவதற்காக தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆய்வு நடத்துவதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தாங்கள் கொடுத்து வந்த தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,.

 தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும்  கீழடிஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் .என்று பதிவிட்டுள்ளார்.

 கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆய்வு நடத்துவதற்காக தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
 

Tags :

Share via

More stories