தொடர் கனமழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்சீட்னிக் நகர்

by Staff / 08-04-2022 04:56:22pm
தொடர் கனமழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்சீட்னிக் நகர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடர்மழையால் வெள்ளக்கடள்   ஏராளமான மக்கள் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. சிட்னி நகரில் கடந்த 6 வாரங்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை புதன்கிழமை ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்தது  நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via