குடிநீர்வடிகால் வாரியம் தோண்டிய குழியில் விழுந்து பெண் பலி

by Editor / 10-11-2022 08:48:49pm
குடிநீர்வடிகால் வாரியம் தோண்டிய குழியில் விழுந்து பெண் பலி

காஞ்சிபுரம் மாங்காடு பகுதியில் மழைநீர் வடிகால் திட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில் லட்சுமிபதி என்னும் 42 வயதான பெண்மணி தவறி விழுந்து உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் தனியார் நிறுவன ஊழியர் என தெரிய வந்துள்ளது.இந்த சமத்துவம் அந்தப்பாகுதியில் வேதனையை ஏற்ப்டுத்தியுள்ளது.மேலும் மழைநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு பகுதியில் அவசரகதியில் தற்காலிக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via