வயநாடு நிலச்சரிவு: மாத ஊதியத்தை வழங்கிய திமுக உறுப்பினர்கள்
குன்னூர் நகர மன்ற கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கிவிட கோரி பொறுப்பு தலைவர் வாசிம் ராஜாவிடம் ஊதியத்தை கொடுத்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்களில் தோண்ட தோண்ட சடலங்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :