பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது

by Staff / 01-08-2024 04:35:23pm
பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது

மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், அவரது கால்நடைகள் வயலில் சுற்றித் திரிவதாகக் கூறி இருவர் அழைத்துச் சென்றனர். அப்போது, கைவிடப்பட்ட கொட்டகைக்குள் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை இழுத்துச் சென்ற இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து, யாரிடமாவது இதுகுறித்து கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். ஆனால், அந்த பெண் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories