"இஸ்ரேலில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்”

by Staff / 03-08-2024 05:28:47pm

"இஸ்ரேலில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்” ‌என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். போர் பதற்றம் உச்சம் அடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலில் இருக்கும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவாதப்படுத்த வேண்டும். அவர்களைத் துரிதமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via