நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு மறுவாக்குப்பதிவு அதிமுக புகார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு. திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்”மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம், அதிமுக புகார் மனு.
Tags : தேர்தலில் முறைகேடு