ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் காவல்

by Staff / 14-08-2024 05:36:40pm
ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் காவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ல் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாகேந்திரன் இவ்வழக்கில் கைதாகி இன்று (ஆகஸ்ட் 14) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகேந்திரன் ஏற்கனவே வேலூர் சிறையில் வேறு வழக்கில் அடைக்கப்பட்டிருந்தார்.
 

 

Tags :

Share via