ஆவின் பால் பண்ணையில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பெண் உயிர் இழப்பு.
திருவள்ளூர் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தி செய்தி அதனை அடுக்கும் பிரிவில் பணி செய்து கொண்டிருந்த திருவள்ளூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி(30) கன்வேயர் பெல்ட் மோட்டாரில் தனது துப்பட்டா மாட்டிக்கொண்டு மோட்டாரில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை
Tags : ஆவின் பால் பண்ணையில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பெண் உயிர் இழப்பு.