வடசென்னையில் மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ

by Editor / 13-09-2024 12:03:43am
வடசென்னையில் மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ

வடசென்னையில் மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.தீ விபத்து காரணமாக மணலி, மின்ட் சாலை, வேளச்சேரி, பெசன்ட் நகர் , கோடம்பாக்கம், கொளத்தூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், மதுரவாயல், புரசைவாக்கம், மந்தைவெளி, தி நகர், பெரம்பூர், சூளைமேடு, மயிலாப்பூர், கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராயபுரம் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags : வடசென்னையில் மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ

Share via