தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை-பகுஜன் சமாஜ் கட்சி தேசியத்தலைவர் மாயாவதி.
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை;
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்,அவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி செய்யும்,
ஆம்ஸ்ட்ராங் விட்டுச்சென்ற பணிகளை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும்”
Tags : தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை-பகுஜன் சமாஜ் கட்சி தேசியத்தலைவர் மாயாவதி