“முதுகில் குத்திய துரோகி” - ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் பதிலடி

by Staff / 18-10-2024 12:03:29pm
“முதுகில் குத்திய துரோகி” - ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் பதிலடி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், அந்த பதவியில் அமர்த்தியவர், அதில் தொடர துணை புரிந்தவர் என அனைவரது முதுகிலும் குத்திய துரோகியை, பொதுமக்கள் நம்பவில்லை என்பது தேர்தல் தோல்வி மூலம் தெளிவாகிறது. இதே நிலை நீடித்தால் அதிமுகவால் ஆட்சி அமைக்க முடியாது. வெற்றி என்பது எட்டாக் கனியாகிவிடும். பிரிந்தவர்கள் ஒன்றிணைய பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via