காவலாளியை தாக்கிய 3 பேர் கைது

by Staff / 22-10-2024 12:56:36pm
காவலாளியை தாக்கிய 3 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் காவலாளியை தாக்கிய வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். ஐந்து ரதம் சுற்றுலா பகுதியில் நோ பார்க்கிங்-ல் காரை நிறுத்த வேண்டாம் என கூறியதால் காவலாளி ஏழுமலை மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து, வீடியோ ஆதாரத்துடன் காவலாளி அளித்த புகாரின் பேரில் முடிச்சூரைச் சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via