நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

by Editor / 30-11-2024 11:34:17pm
நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

பெஞ்சல் புயல் காரணமாக நாளை 

- விழுப்புரம், 
- கள்ளக்குறிச்சி, 
- கடலூர் 

மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.*

- மேலும்

- சென்னை, 
- திருவள்ளூர், 
- செங்கல்பட்டு, 
- காஞ்சிபுரம் 
- ராணிப்பேட்டை, 
- திருவண்ணாமலை 
- தர்மபுரி, 
- சேலம், 
- பெரம்பலூர், 
- அரியலூர், 
- தஞ்சை, 
- திருவாரூர், 
- மயிலாடுதுறை, 
- நாகை, 
- திருப்பத்தூர், 
- கிருஷ்ணகிரி, 
- நீலகிரி, 
- ஈரோடு, 
- நாமக்கல், 
- திருச்சி 

ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

 

Tags : நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Share via