குற்றாலம் சாரல் திருவிழா ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கார் கண்காட்சி தொடங்கியது

by Editor / 12-08-2022 04:06:54pm
குற்றாலம் சாரல் திருவிழா ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கார் கண்காட்சி தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது சாரல் திருவிழா கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று இன்று நிறைவு நாளாக நடைபெற்று வருகிறது திருவிழாவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு பல வருடங்களுக்கு முந்தைய கார் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எம்எல்ஏக்கள் ராஜா சதன் திருமலை குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர் இந்த கண்காட்சியில் 32 கார்கள் இடம் பெற்றுள்ளன

 

Tags :

Share via