தற்கொலை செய்வேன் என மிரட்டிய கொலையாளி

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஒரே குடும்பத்தில் தம்பி, பெரியப்பா, பெரியம்மா, பாட்டி, காதலி என 5 பேரைக் கொன்ற குற்றவாளி தற்கொலை செய்து கொள்வேன் என போலீசில் தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கு தொடர்பாக அஃபான் (23) என்பவர் போலீஸ் காவலில் உள்ளார். கொலைக்குப் பிறகு எலி மருந்தை தின்ற அஃபான், கடந்த 8 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Tags :