குற்றாலத்திலுள்ள அனைத்து  அருவிகளில் வெள்ளம்.

by Editor / 04-04-2025 07:50:55pm
குற்றாலத்திலுள்ள அனைத்து  அருவிகளில் வெள்ளம்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர் இந்த நிலையில் மாலை 5 மணி முதல் பெய்த மழையின் காரணமாக தென்காசி செங்கோட்டை குற்றாலம் பிரானூர் பார்டர் புளியரை இலஞ்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  பெய்த கனமழை காரணமாக அனைத்து பகுதிகளும் குளிர்ச்சியுடன் காணப்படுகிறது.

இந்த கனமழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் அமைந்துள்ளகுற்றாலம் பேரருவி, ஐந்தருவிபழைய குற்றாலம்அருவி உள்ளிட்டஅனைத்து அருவிகளுக்குநீர்வரத்து அதிகரித்ததுதொடர்ந்து சுற்றுலா பயணிக்க மாவட்டநிர்வாகம் தடை விதித்துள்ளதுபழைய குற்றாலம் அருவியில்காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

Tags : குற்றாலத்திலுள்ள அனைத்து  அருவிகளில் வெள்ளம்.

Share via