தமிழகம் முழுவதும்பள்ளிகள் திறக்கப்பட்டனஆசிரியர்கள் வரவேற்பு.

by Editor / 02-06-2025 10:47:18am
தமிழகம் முழுவதும்பள்ளிகள் திறக்கப்பட்டனஆசிரியர்கள்  வரவேற்பு.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளுக்கு பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு அளித்தனர்..
புதிதாக வந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள்,ஆசிரியைகள், மாணவிகள் தலையில் பூ வைத்து இனிப்புகள் வழங்கி விட்டு வகுப்பு அறைக்கு அனுப்பி வைத்தார்.புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் சந்தனம் பொட்டு வைத்து இனிப்புகள் வழங்கி மலர்தூவி வரவேற்றன புதிய மாணவிகளுக்கு சீருடை மற்றும் பள்ளி புத்தகங்களை தலைமை ஆசிரியர் வழங்கப்பட்டன

 

Tags : தமிழகம் முழுவதும்பள்ளிகள் திறக்கப்பட்டனஆசிரியர்கள் வரவேற்பு.

Share via