பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்: பாமக எம்எல்ஏ அருள்

பாமகவில் உட்கட்சி பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில், தைலாபுரம் இல்லத்தில் நிறுவனர்
ராமதாஸை தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அக்கட்சி எம்எல்ஏ அருள், "இது எல்லா குடும்பத்திலும் நடக்கும் சிறு பிரச்சனை போன்றதுதான். ராமதாஸ் - அன்புமணி இடையேயான பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்" என கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை இருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துமா? என கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.
Tags :