கூட்டணி ஆட்சி குறித்து EPS தான் பதிலளிக்க வேண்டும்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் வெற்றிப் பெற்றால் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, "கூட்டணி ஆட்சி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் பதிலளிக்க வேண்டும். என்னை போன்ற தொண்டர்கள் கிடையாது" என கூறினார்.
Tags :