கறிக்குழம்பில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கைது

by Editor / 19-06-2025 04:17:23pm
கறிக்குழம்பில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில், திருமணம் ஆன 36 நாட்களில், கறிக்குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த மனைவி சுனிதா (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கணவர் புத்நாத் உடன் வாழ பிடிக்கவில்லை என சுனிதா கூறியுள்ளார். இருந்தபோதிலும், இரு வீட்டாரும் சமாதானம் செய்து அவரை அனுப்பியுள்ளனர். இதனால், பூச்செடிகளுக்கு பூச்சி மருந்து வாங்கி வருமாறு கணவனிடம் கூறி, அவர் வாங்கி வந்த பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via