புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்.

by Staff / 04-10-2025 12:27:16am
புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, சேலம், ஈரோடு என 3 மாவட்டங்களில் ஆனந்தை கைது  செய்ய தனிபடை தீவிர தேடுதல்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு

செல்போன் பயன்பாடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் தொடர்புடைய பகுதிகளில் தனிப்படை தீவிர தேடுதல்

ஈரோடு மாவட்டத்தில் ஆனந்த் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்

 

Tags : புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்

Share via

More stories