போட்டியின்றி தேர்வான திமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள்.
இன்று காலை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட 13வது கவுன்சிலராக புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு, 5வது வார்டு கவுன்சிலராக கோவிந்தராஜ் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலராக செல்லம்மாள் மற்றும் நெடுஞ்செழியன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : 08 : 45 நிலவரப்படி :
ஒன்றிய கவுன்சிலர்கள் (1380)
திமுக - 4
அதிமுக - 0
மற்றவை - 0
மாவட்ட கவுன்சிலர்கள் (140)
திமுக - 2
அதிமுக - 0
மற்றவை - 0
-தற்போதைய நிலையில் திமுக 2மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும், 5 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட எந்த கட்சியும் தற்போதைய நிலையில் ஒரு இடங்களிலும் கூட முன்னிலை வகிக்கவில்லை.
Tags :