இந்தியன் கை ஓங்குகிறது

by Admin / 03-12-2021 10:29:14pm
இந்தியன் கை ஓங்குகிறது

இந்தியன் கை ஓங்குகிறது

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக இருந்த ஜாக்டோர்சி  பதவி விலகியதை அடுத்து
அப்பதவிக்கு இந்தியர் பராக்  அகர்வால் நியமிக்கப்பட்டார்.இவர் ட்விட்டர் நிறுவனத்தில் மென் பொறியாளராக
2007-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்து 2017 ஆம் ஆண்டு  தலைமைத்  தொழில் நுட்ப த்தலைவராகப்பொறுப்பேற்று
சிறப்பாகச்  செயல் பட்டதன்  காரணமாக இப்பொழுது   புதிய சி.இ.ஒ.வாகப்பணி அமர்த்தப்பட்டார்.
இவர்  பதவி ஏற்றவுடன்  ட்விட்டரில் சில அதிரடி மாற்றங்களைக் கொண்டு வரும் விதமாக,' இனிட்விட்டரில் தனிப்பட்ட
நபர்களின் புகைப்படம்,வீடியோ,முகவர்,மொபைல்எண் உள்ளிட்ட விபரங்களைச் சம்பந்தப்பட்ட நபர்களின்
அனுமதி இல்லாமல்  வெளியிட்டால்  கடும் நடவடிக்கை  என்று தெரிவத்துள்ளார்.
கூகுள்,மைக்ரோசாப்ட்வேர்,ட்விட்டர் என உலகை ஆட்டிப்படைக்கும் நிறுவனங்கள் இந்தியத்தலைமையின் கீழ்
பெருமைக்கரியதே.

 

Tags :

Share via