கழிப்பறையில் சிசு உடல்; கொன்று வீசிய தாய் கைது.

by Editor / 07-12-2021 04:19:26pm
கழிப்பறையில் சிசு உடல்; கொன்று வீசிய தாய் கைது.

தஞ்சை மாவட்டம் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் ஆலக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, 23 என்ற பெண்ணை நேற்று கைது செய்தனர்.விசாரணையில், தகாத உறவால் கர்ப்பமானதால், யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்த பிரியதர்ஷினி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வயிற்று வலி எனக் கூறி சேர்ந்ததும்; கடந்த 3ம் தேதி இரவு கழிப்பறையில் குழந்தை பெற்று, அங்கேயே கொன்று வீசிவிட்டு தப்பியதும் தெரிந்தது.
 

 

Tags :

Share via