மக்களின் அறப்போராட்டத்துக்கு ஆதரவு: சீமான்

by Staff / 27-01-2024 01:03:34pm
மக்களின் அறப்போராட்டத்துக்கு ஆதரவு: சீமான்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அறப்போராட்டத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில், 550 நாட்களாக மக்கள் இதற்காக அயராது போராடி வரும் அவர்களின் போர்க்குணமும், போராட்ட உணர்வும் போற்றுதற்குரியது என்றார். போராட்டத்தின் நோக்கத்தில் வெற்றியடைய உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via