கிரைம் நியூஸ்
ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது
மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக லஷ்மணனின் உறவினர்களான சரத்குமார், சிங்கராஜ் ...
மேலும் படிக்க >>தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது
ஈரோடு: ஈரோட்டில் அடுத்தடுத்து வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைதாகி உள்ளனர். சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போல் நடித்து, த...
மேலும் படிக்க >>நிருபர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் .பி.ஆர்.ஓ விடுவிப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்க நிருபர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம்.குழு அமைத்து விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம்.பி.ஆர்.ஓ அண்ணாதுரையை...
மேலும் படிக்க >>மீனவ கிராம மக்கள் போராட்டம்-.பெண்பாலியல் வன்கொடுமை செய்து எரித்ததுகொலை
ராமேஸ்வரம் வடகாடு கிராமத்தை சேர்தவர் பாலு .இவரது மனைவி சந்திரா.நாற்றபத்து ஐந்து வயதானசந்திரா கடல் பாசிகளை சேகரிக்கும் பணி செய்து வந்துள்ளார்.நேற்று காலை சந்திரா கடல் பாசிசேகரிக்க செ...
மேலும் படிக்க >>ஆந்திரா மாவட்டத்திற்கு புதிய பெயர் பற்றி எரியும் தீ
ஆந்திரா மாநிலத்தில் ெஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்பொழுது ,அவர் கோன சீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோன சீமா மாவட்டம்...
மேலும் படிக்க >>சென்னையில் 24 நாட்களில் 18 கொலைகள் என்பது வெளியாகும் தகவல் தவறானது.-சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் 24 நாட்களில் 18 கொலைகள் என்பது வெளியாகும் தகவல் தவறானது.-சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சென்னையில் 24 நாட்...
மேலும் படிக்க >>லாரி மீது மினி டெம்போ லாரி மோதி 4 பேர் பலி
சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (38) கற்பகவல்லி (27) மிதுன் (3) லிங்கேஸ்வரன் (28) உள்ளிட்ட 7 பேர் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு மினி டெம்போ லாரியில் தளகற்கள் ஏற்றிக் கொண்ட...
மேலும் படிக்க >>போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்த பாஜக நிர்வாகி படுகொலை போலீசார் குவிப்பு.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவராக இருந்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்வ...
மேலும் படிக்க >>தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகை கொள்ளை 8 பேரிடம் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் முஹம்மது நிஜாம் (52) கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 1...
மேலும் படிக்க >>சென்னை,அண்ணாநகர் அருகே உள்ள வி.ஆர்.மாலில்
சென்னை,அண்ணாநகர் அருகே உள்ள வி.ஆர்.மாலில் நான்காவது தளத்தில் ,பிரேசில் டி.ஜே.வைத்து ஆடல்பாடல் நிகழ்ச்சி நடப்பதாக காவல் துறைக்கு தகவல் வர,அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தப்படுவது கண்டறிய...
மேலும் படிக்க >>