கிரைம் நியூஸ்
இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் தலை நசுங்கி உயிரிழப்பு.
தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இ...
மேலும் படிக்க >>குடி பழக்கத்தை விட சொன்னதால் புது மாப்பிள்ளை விபரீத முடிவு
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(வயது 29). கால் டாக்ஸி டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கடந்த 25 நாட்கள் முன் திருமண...
மேலும் படிக்க >>ஆறு குழந்தைகளை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரம்
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் வி...
மேலும் படிக்க >>கஞ்சா வியாபாரிகளுக்கு வசமாக செக் வைத்த போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்
மதுரை: கஞ்சா வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போ...
மேலும் படிக்க >>கள்ளக்காதல் கணவனை கொன்ற மனைவி
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே கணவரை கொன்று வாழை தோப்பில் புதைத்த மனைவியை, போலீஸார் நேற்று கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில்...
மேலும் படிக்க >>நிலத் தகராறில் சித்தி,தம்பியை கடப்பாரையால் குத்திக்கொலை செய்த சகோதரர்கள்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி அலங்காரமேரி (50) மகன் அஜய் (24) ஆகியோர் வசித்து வருகின்றனர்.அதே பகுதியில் வசித்து வருபவர் ப...
மேலும் படிக்க >>ரேசன் அரிசி பதுக்கி அரவை விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சில ரைஸ் மில் களில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அரைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கழுகுமலை இன்ஸ்பெக்டர...
மேலும் படிக்க >>ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை" - வெளியான அதிர்ச்சி சம்பவம்
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ். காயத்ரி என்ற மனைவியும், நித்திய ஸ்ரீ, ஹரிஹரன் என்ற ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களின் ...
மேலும் படிக்க >>ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை" - வெளியான அதிர்ச்சி சம்பவம்
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ். காயத்ரி என்ற மனைவியும், நித்திய ஸ்ரீ, ஹரிஹரன் என்ற ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களின் ...
மேலும் படிக்க >>ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது
மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக லஷ்மணனின் உறவினர்களான சரத்குமார், சிங்கராஜ் ...
மேலும் படிக்க >>