கிரைம் நியூஸ்

இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் தலை நசுங்கி உயிரிழப்பு.

by Editor / 31-05-2022 03:03:59pm

தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இ...

மேலும் படிக்க >>

குடி பழக்கத்தை விட சொன்னதால் புது மாப்பிள்ளை விபரீத முடிவு

by Editor / 31-05-2022 02:52:31pm

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(வயது 29). கால் டாக்ஸி டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கடந்த 25 நாட்கள் முன் திருமண...

மேலும் படிக்க >>

ஆறு குழந்தைகளை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரம்

by Editor / 31-05-2022 08:36:48am

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் வி...

மேலும் படிக்க >>

கஞ்சா வியாபாரிகளுக்கு வசமாக செக் வைத்த போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்

by Editor / 30-05-2022 09:29:00pm

மதுரை: கஞ்சா வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போ...

மேலும் படிக்க >>

கள்ளக்காதல் கணவனை கொன்ற மனைவி

by Editor / 30-05-2022 07:35:03am

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே கணவரை கொன்று வாழை தோப்பில் புதைத்த மனைவியை, போலீஸார் நேற்று கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில்...

மேலும் படிக்க >>

நிலத் தகராறில் சித்தி,தம்பியை கடப்பாரையால் குத்திக்கொலை செய்த சகோதரர்கள்

by Editor / 30-05-2022 06:42:54am

திருவாரூர் மாவட்டம்  குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி அலங்காரமேரி (50) மகன் அஜய் (24) ஆகியோர் வசித்து வருகின்றனர்.அதே பகுதியில் வசித்து வருபவர்  ப...

மேலும் படிக்க >>

ரேசன் அரிசி பதுக்கி அரவை விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

by Editor / 28-05-2022 03:55:42pm

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சில ரைஸ் மில் களில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அரைத்து விற்பனை செய்வதாக  போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கழுகுமலை இன்ஸ்பெக்டர...

மேலும் படிக்க >>

ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை" - வெளியான அதிர்ச்சி சம்பவம்

by Editor / 28-05-2022 01:38:04pm

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ்.   காயத்ரி என்ற மனைவியும், நித்திய ஸ்ரீ, ஹரிஹரன் என்ற ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.  இவர்களின் ...

மேலும் படிக்க >>

ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி கொலை" - வெளியான அதிர்ச்சி சம்பவம்

by Editor / 28-05-2022 01:37:32pm

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் பிரகாஷ்.   காயத்ரி என்ற மனைவியும், நித்திய ஸ்ரீ, ஹரிஹரன் என்ற ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.  இவர்களின் ...

மேலும் படிக்க >>

ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது

by Editor / 27-05-2022 03:34:33pm

மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக லஷ்மணனின் உறவினர்களான சரத்குமார், சிங்கராஜ் ...

மேலும் படிக்க >>

Page 47 of 133