கிரைம் நியூஸ்
தண்ணீர் விற்ற பணத்திற்கு தகராறு ஒருவர் கொலை
சென்னை ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவர் சொந்தமாக ட்ராக்டர் வைத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழிலில் செய்து வந்தார். ஏற்கனவே பிரபு சதீஸ் உள்...
மேலும் படிக்க >>தேசிய நெடுஞ்சாலை அருகில் அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த நிலையில் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பழம்புத்தூர் ஏரியில் பெண் கொலை செய்யப்பட்டு சாக்குப்பையில்போட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட ...
மேலும் படிக்க >>மனநலம் சரியில்லாத சகோதரனை கொலை செய்த சகோதரி குடும்பம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41) திருமணமாகாதவர். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன், கட...
மேலும் படிக்க >>16 வயது சிறுமி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய்
16 வயது சிறுமியை 22 வயது பெண் என்று பொய் சொல்லி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய் மற்றும் தாயின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர் நான்கு வருடத்தில் எ...
மேலும் படிக்க >>செயல்படாத கல்குவாரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பெருமுக்கல் பகுதியை சேர்ந்த பூங்காவனம். இவரது மனைவி புஷ்பா (60). இவர் தனது பேரக்குழந்தைகள் தென் களவாய் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் ...
மேலும் படிக்க >>மது அருந்த பணம் தரமறுத்த தாயை கொல்ல முயன்ற அண்ணனை அடித்து கொன்ற தம்பி
கோவில்பட்டி நடராஜபுரம் 5வது தெருவைச் சேர்;ந்த செல்லத்துரை (26) என்பவர் நேற்று நள்ளிரவு மது அருந்த தனது தாய் ஆறுமுகத்தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் அவரது கழுத்தினை நெறித்து கொல்ல முயன்ற...
மேலும் படிக்க >>கள்ளக்காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை-போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் மயிலேறி(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மனைவி ம...
மேலும் படிக்க >>மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து சைக்கோ ஐடி ஊழியர் ஆடையின்றி அடித்து உதைத்த கொடுமை
விவகாரத்து தர மறுத்து தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சைக்கோ குணம் கொண்ட ஐடி ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ஆற்றில் வீசிய சம்பவ...
மேலும் படிக்க >>பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த அன்பு என்ற வாலிபர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவரது பகுதியில் வசித்து வந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக சிறுமியின் தாயார் சுப்பிரமணியபுரம் காவ...
மேலும் படிக்க >>வனப்பகுதியில் 2 கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது
கிருஷ்ணகிரி வனச்சரகம், கல்லாவி பிரிவு, நொச்சிப்பட்டி பீட், கல்லாவி வேட்டை தடுப்பு முகாமில் இருந்து வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் இரவு வேட்டை தடுப்பு ரோ...
மேலும் படிக்க >>