இந்தியா
இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் விழுந்ததாக அறிவிப்பு
சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்ததாக அந்த நாடு அறிவித்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்...
மேலும் படிக்க >>"முழு எதிர்ப்பு திறனைப் பெற 2வது ஊசி போடுவது மிக அவசியம்" - மத்திய அமைச்சர்
கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு திறனை பலமடங்கு பெற இரண்டாவது தடுப்பூசியை மக்கள் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ள...
மேலும் படிக்க >>திறமையற்ற பஞ்சாப் அரசு ; சித்து விமர்சனம்
"திறமை இல்லாத காரணத்தால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கவேண்டிய நிலை, மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது," என, பஞ்சாப் அரசை, காங்., - எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளா...
மேலும் படிக்க >>நோயாளிகளை அனுமதிக்க கொரோனா பாசிட்டிவ் சான்று வேண்டாம் மத்திய அரசு அறிவிப்பு
நோயாளிகளை அனுமதிக்க கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ்என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக தினசரி...
மேலும் படிக்க >>அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தடுப்பூசி இலவசம் :டெல்லி முதல்வர்
ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து ...
மேலும் படிக்க >>இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி
நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், பெர...
மேலும் படிக்க >>கொல்கத்தாவில் வானதி சீனிவாசன் கைது
மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆளும் திரிணாமுல் கட்சி பாஜக மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் தொண்டர்கள் மீது கடும் வன்முறையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ...
மேலும் படிக்க >>ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி நன்றி
பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பேசிய போது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஆஸ்திரேல...
மேலும் படிக்க >>கேரளாவில் முழு ஊரடங்கு
கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று தலைமை செயலாளர் ஜாய் தெரிவித்து உள்ளார்., கேரள தலைமை செயலாளர் ஜாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவத...
மேலும் படிக்க >>ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். ஜலோர் மாவட்டம் லாச்சிரி கிராமத்தை சேர்ந்த நாகாராம் தேவசி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், ...
மேலும் படிக்க >>