பணிமூப்பு, பதவி உயர்வு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆசிரியர்கள் பணிமாறுதல் வழங்குதல், பணிமூப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட முரண்பாடுகளை களைவது குறித்து தமிழக அரசு உரிய ஆணை வழங்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :