தமிழகம்
மதுரை ஆவின் நிறுவனத்தில் 13.78 கோடி மோசடி: மேலாளர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
மதுரை ஆவின் நிறுவனத்தில் 13.78 கோடி மோசடி நடைபெற்றது தொடர்பாக, ஆவின் மேலாளர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். பால் உபபொருட்களை வெளிசந்தையில் விற்று முறைகேடு செய்ததாக, மேலாள...
மேலும் படிக்க >>சென்னை விமான நிலையத்தில் 1 கோடியே 25 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பார்சலில் தங்க கட்டிகளை சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம...
மேலும் படிக்க >>கஜினி படத் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்
பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர். சூர்யா நடித்த கஜினி, விஜயகாந்த் நடித்த சபரி, பரத் நடித்த பிப்ரவரி 14, கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தார். கஜினி படம் தவிர மற்ற படங்கள் அவருக்...
மேலும் படிக்க >>கொரோனா பாதித்தவருக்கு நடந்த இறுதி சடங்கில் 21 பேர் பரிதாப பலி
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தொட்டு பார்த்த உறவினர்கள் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் ...
மேலும் படிக்க >>சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு : துணை சபாநாயகராகிறார் கு.பிச்சாண்டி
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிய...
மேலும் படிக்க >>வானதி சீனிவாசன் தம்பி கொரோனாவால் மரணம்:!
பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற பேரவையில் பதவிப்பிரமாணம் ...
மேலும் படிக்க >>முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்!
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்முறையாக மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இந...
மேலும் படிக்க >>நிவாரணப் பொருட்களுக்கு IGST வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா தொடர்பான நிவாரணப் பொருட்களுக்கு IGST வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவ...
மேலும் படிக்க >>ஊரடங்கு காலத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி உதவி
கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு காலையில் சிற்றுண்டி, மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி சாதம் மலிவு விலையில் வழங்கப்படுக...
மேலும் படிக்க >>ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம்!
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அ...
மேலும் படிக்க >>