தமிழகம்

தென்காசியில் வெறி நாய்கள் தொல்லை அதிகரிப்பு சாலையில் செல்வரை விரட்டி விரட்டி கிடைக்கும் நாய்கள்

by Editor / 09-02-2024 12:25:03am

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் குறிப்பாக பல வார்டுகளில் வெறிநாய்கள் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நகராட்சியில் பல...

மேலும் படிக்க >>

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் நடந்து இருக்காது’.யாக்கோப்ராஜ்பரபரப்பு பேட்டி 

by Editor / 08-02-2024 10:39:23pm

துாத்துக்கடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 2020 ஜூன் 19ம் தேதி கொரோனா ஊரடங்கு காலத்த...

மேலும் படிக்க >>

பெண்ணை கொளுத்திய முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

by Staff / 08-02-2024 05:38:50pm

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், செருக்கலை கிராமத்தை சோ்ந்தவா் தேவகி(67). இவருடைய கணவா் சண்முகம் இறந்து விட்டாா். தன்னுடைய மூன்று மகன்களில் இருவா் திருமணமாகி தனியாக வசித்து வரு...

மேலும் படிக்க >>

செய்தி துறையில் 7 உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

by Staff / 08-02-2024 05:35:32pm

1 அரியலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.க.பிரபாகரன் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. 2.சென்னை பெருநகர மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ...

மேலும் படிக்க >>

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்

by Staff / 08-02-2024 05:30:17pm

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என இந்திய டுடே - சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 47% வாக்குகள...

மேலும் படிக்க >>

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது வதந்தி - காவல்துறை

by Staff / 08-02-2024 05:16:54pm

சென்னையில் 17 பள்ளிகளுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளில் குவிந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய கூடுதல் ...

மேலும் படிக்க >>

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

by Staff / 08-02-2024 04:26:51pm

விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில்லா எல்லையிலும், டெல்லி-நொய்டா எல்லையிலும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அ...

மேலும் படிக்க >>

மாநிலங்கள் இருப்பது மோடிக்கு பிடிக்கவில்லை - ஸ்டாலின் சாடல்

by Staff / 08-02-2024 04:24:55pm

டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்தும் போராட்டத்தில் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அந்த உரையில், நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதால் மாநிலங்கள...

மேலும் படிக்க >>

கல்குவாரியில் மணி சரிவு - 2 பேர் பலி

by Staff / 08-02-2024 04:20:22pm

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி அய்யனார் (26), ராஜேந்திரன் என்ற இரண்டு தொழில...

மேலும் படிக்க >>

புனலூர்-செங்கோட்டை ரயில் பாதையில் மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன

by Staff / 08-02-2024 03:58:29pm

புனலூர் : செங்கோட்டை-புனலூர் ரயில் பாதை மின்மயமாக்கலின் ஒரு பகுதியாக கம்பிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.  தென்மலை பதிமூன்று கண்ணாறப்பாலம் பணிகள் சனிக்கிழமை நிறைவடைந்ததையடுத...

மேலும் படிக்க >>

Page 259 of 2552