தமிழகம்
550வது நாளை எட்டிய அறப்போராட்டம் - சீமான் ஆதரவு
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்களால் 550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆ...
மேலும் படிக்க >>ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்கொத்து வழங்கிய முதல்வர்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்கொத்து வழங்கி வ...
மேலும் படிக்க >>விஜயகாந்துக்கு விருது: நடிகை விமர்சனம்
கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய பாஜக அரசால் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அவர...
மேலும் படிக்க >>அண்ணாமலை குடியரசு தின வாழ்த்து
அனைவருக்கும் சம உரிமை, சம நீதி, ஏற்றத் தாழ்வற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளைக் கொண்ட, பாரதத்தின் அரசியலமைப்புச் சாசனம் நடைமுறைக்கு வந்த இந்த நன்னாளில், அனைவருக்கும் இனிய குடியரசு தின...
மேலும் படிக்க >>75- வது குடியரசு தின விழா இன்று
75- வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்திய குடியரசு தலைவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். முப்படைகளின் உடைய அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதை செய்வ...
மேலும் படிக்க >>விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மோதல்.
விழுப்புரம் தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ். இவர் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் கல...
மேலும் படிக்க >>இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி காலமானார்
இசைஞானி இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பாவதாரணி காலமானதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் புற்...
மேலும் படிக்க >>செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தென்காசியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் செய்தி சேனல் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முழுவதும் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
மேலும் படிக்க >>தலைமறைவாக இருந்த எம்எல்ஏ மகன் மருமகள் கைது
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து கொடுமைப்படு...
மேலும் படிக்க >>சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த போது விபத்து. ஒருவர் பலி...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே காட்டுப் பகுதியில் உள்ள மோட்டார் அறை தரைமட்டமாகி கிடந்துள்ளது. இதயைடுத்து அப்பகுதிக்குசென்றவர...
மேலும் படிக்க >>