மருத்துவமனை மீது தாக்குதல் - பிரதமர் மோடி இரங்கல்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 12-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், காசா நகரில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காஸாவில் நடந்த சோகம் கவலை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Tags :