தமிழகம்
மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் குளிக்கத் தடை- ஏ.கே.கமல் கிஷோர்
தென்காசி மாவட்டத்திற்கு மே 17 முதல் 21ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை...
மேலும் படிக்க >>குற்றால வெள்ளப் பெருக்கினால் நிகழும் மரணங்கள்- டாக்டர் க. கிருஷ்ணசாமி.
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கைவருமாறு: பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறு...
மேலும் படிக்க >>பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வருகின்றது இந்த நி...
மேலும் படிக்க >>போதை மாத்திரை விற்ற இளைஞர்கள் கைது
சமீபகாலமாக தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. போலீசாரும் போதை தடுப்பு பிரிவினரும் போதை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கொருக்க...
மேலும் படிக்க >>தவறை உணர்ந்துவிட்டேன்.. சவுக்கு சங்கர்
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் க...
மேலும் படிக்க >>பிரதமர் மோடிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி
உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதை காட்ட முடியுமா என்று மகளிர் இலவச பேருந்து பயணங்களால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியது...
மேலும் படிக்க >>கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் என்ன பதில் சொல்லப் போகிறது பாரத் பயோடெக் நிறுவனம்.?
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற சர்ச்சை எழுந்த போது கோவாக்ஸினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், “தங்களது நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியால் எந்தவித ப...
மேலும் படிக்க >>பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு - இபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 17) கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் ...
மேலும் படிக்க >>22 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்: எடப்பாடி கண்டனம்
சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எ...
மேலும் படிக்க >>மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ள நாயக்கன்பாளையம் சானாங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் கால்நடை தீவனங்...
மேலும் படிக்க >>