உலகம்
"தடுப்பூசி பற்றாக்குறை உலக சமூகம் முழுவதுக்குமான தோல்வி":- டெட்ராஸ் அதேனாம்
ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார நிறுவன மாநாட்டில் பேசிய அதன் இயக்குநர் டெட்ராஸ் அதேனாம், ‘ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி சென்றடையவில்லை’ எனக்கூறி, இது உலகளாவிய சமூகத்துக்கான த...
மேலும் படிக்க >>18.11 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ப...
மேலும் படிக்க >>வைராலஜி ஆய்வகத்திற்கு நோபல் பரிசு வழங்க சீனா கோரிக்கை
வைராலஜி ஆய்வகத்திற்கு நோபல் பரிசு வழங்க சீனா கோரிக்கை. கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்காக வூஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு நோபல் பரிசு வழங்க சீனா கோரிக்கை வைத்துள்ளது. இந்த ஆய்வக...
மேலும் படிக்க >>வூஹான் ஆய்வகத்திற்கு நோபல் பரிசு கோரும் சீனா
கொரோனா எனும் வைரஸ் தொற்று உலகையே நிலைகுலைய வைத்து நாடு முழுவதும் பல கோடி உயிர்களை பறித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த தொற்றின் பரவல் பற்றிய சர்ச்சைக்கு உள்ளான சீனாவின...
மேலும் படிக்க >>அமெரிக்கா/ குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி?
தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவில் உள்ள மியாமி-டேட் கவுண்டியில் வியாழக்கிழமை அதிகாலை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சீட்டுக்கட்டு போன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த ...
மேலும் படிக்க >>உலக அளவில்ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உலக அளவில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையில் சாதனை அளவ...
மேலும் படிக்க >>பட்டினியில் மக்கள் மர்மத்தீவா..தேசமா ? என்ன நடக்குது வடகொரியாவில்..
வட கொரியாவில்என்ன நடக்கிறது என்று தகவல் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. .இந்த நிலையில் அங்கு உணவுப் பஞ்சம் ஏற்படவிருப்பதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து...
மேலும் படிக்க >>நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகா தினம்: நிகழ்ச்சி
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் ...
மேலும் படிக்க >>நேபாளத்தில் வெள்ளம்: 18 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் கடந்த ஒரு வார காலமாக பெரும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தலைநகர் காத்மண்டுவிற்கு அருகேயுள்ள சித்துபால்சௌக் என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற...
மேலும் படிக்க >>ஈரான் புதிய அதிபர் தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள இப்ராஹிம் ரெய்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த...
மேலும் படிக்க >>