உலகம்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்!
உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்ட...
மேலும் படிக்க >>அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தண்ணீா் பிரிவு அலுவலக தலைவராக இந்திய அமெரிக்கா்!
இந்திய வம்சாவளியைச் சோந்த அமெரிக்கா் ராதிகா ஃபாக்ஸ் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தண்ணீா் பிரிவு அலுவலக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செ...
மேலும் படிக்க >>நேபாளத்தில் வரலாறு காணாத வெள்ளம்!
நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனம...
மேலும் படிக்க >>ரொனால்டோ செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்தநிறுவனம்!
பத்திரிகையாளர் சந்திப்பின்போது 'தண்ணீர் குடிங்க' என கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து வீரரின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சர...
மேலும் படிக்க >>வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை!
கத்தாா் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தோஹாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்து இருநாட்டு நல்லுறவு கு...
மேலும் படிக்க >>இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட்!
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒற்றை இடத்தை அதிகமாக பெற்று இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்து கடந்த 12 ஆண்ட...
மேலும் படிக்க >>கேக் வெட்டிய எலிசபெத் மகாராணி!
ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறத...
மேலும் படிக்க >>மருத்துவமனையின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான பேர் பல...
மேலும் படிக்க >>தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது 3வது கொரோனா அலை! -சுகாதாரத்துறை!
கொரோனாவின் 3 ஆவது அலை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருக...
மேலும் படிக்க >>தென்கொரிய நாடகங்களை பார்த்தால் தண்டனை ; கிம் ஜோங் எச்சரிக்கை
வடகொரியாவின் தலைவரான கிம் ஜோங் உன் அந்நாட்டு மக்கள் தென்கொரிய நாடகங்களை பார்த்தாலோ அல்லது பாப் இசையை விரும்பி கேட்டாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார். வடகொ...
மேலும் படிக்க >>